- வல்லாரை கீரையை தேங்காய் பால், மிளகு, சீரகம் சேர்த்து சமைத்து, அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும்.
- பப்பாளி பழத்தையும், மாம்பழத்தையும் வெட்டி தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் மூலம் வராமல் தடுக்கலாம்.
- 20 கிராம் பழம்பாசியின் இலையை, அரை லிட்டர் பாலில் காய்ச்சி, வடிகட்டி, எழுமிச்சை சாறு, தேன் கலந்து காலை, மாலை குடிக்க மூலம் குறையும்.
- வாழைப்பழத்தை நல்லெண்ணெய் சேர்த்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மூலம் தொந்தரவு குறையும்.