நினைவாற்றல், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க பாட்டி வைத்தியம்
நினைவாற்றல் அதிகரிக்க:
- தூதுவளை, வல்லாரை, கறிவேப்பிலை மூன்றையும் போடி
செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
- பப்பாளி பழத்தை தினமும், சிறு அளவு மட்டும் சாப்பிட்டு
வந்தால் மறதி பொய் நியாபக சக்தி பெருகும்.
- மிளகை இடித்து பொடி செய்து, தேனில் தூவி சாப்பிட்டு
வந்தால் அதிகமாக மறந்து போகுதல் குறைந்து, நினைவாற்றல் அதிகரிக்கும்.
- வல்லாரை கீரையை தினமும் துவரம் (பொறியல்) செய்து
சாப்பிட, நினைவாற்றல் பெருகும்.
- வல்லாரை, வசம்பு இரண்டையும் பொடியாக்கி, தேனில்
கலந்து சாப்பிட ஞாபகசக்தி பெருகும்.
- தினமும் ஒரு மாதுளம் பழம் சாப்பிட்டு வர ஞாபக சக்தி
பெருகும்.
- பூசணிக்காய் சாறில், ஒரு கரண்டி அளவு தேன் கலந்து
சாப்பிட்டு வந்தால், மூளைச் சோர்வு நீங்கும். மூளை உற்சாகத்துடன் இருக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க:
- அறுகம்புல் சாறை, தினமும் காலையில் வெறும் வயிற்றில்
சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
- ஒரு செவ்வாழைப் பழத்தை தினமும் இரவு சாப்பிட்டு
வர, நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்.